நேர்காணல்கள்

All

கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்

அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன்புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம்...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன்புனை பெயர்: கே. சுரேந்திரன்இலக்கியச்சேவை:சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர்....

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

4,611FansLike
1,156FollowersFollow
1,307FollowersFollow
464SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

ஆனந்த்குமார் கவிதைகள்

ஒரு சந்திப்புஒரு பிரிவுஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன்ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடைவலைபோல்...

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என்...

வீடு – நான்கு கவிதைகள்

மழை நின்றுவிட்டதுகுழந்தைகள்பள்ளிக்குச் சென்றுவிட்டனர்பெரியவர்கள்வேலைக்கு கிளம்பி விட்டனர்தளர்ந்து ஆடுகின்றனகுளிருக்கு விரிந்துதாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள்உலகம் அடுக்கிவைத்தபொறுப்புகளின் இடுக்கிலிருந்துஇலகுவாகி...

கட்டுரைகள்

All

விளை நிலங்களை விழுங்கிய சாலை

"இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும்...

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து)உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு....

பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்

பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை... என்று துவங்கும்   ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார்.மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில்...

செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்

“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்!மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம்,எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன்.தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார்.பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்