சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை  இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம். இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...

மரங்களின் ஆஆஆஆட்டம்

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்துதன. இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு போக முடியாது . அப்போ அந்த காட்டு மரங்களோட ராஜா...

பொதுத்தேர்வு

அந்த  யானைக்குட்டியின் பெயர், யாங்கு.  அது சொன்ன செய்தி  எல்லாரையும் திடுக்கிட வைத்தது.“இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. .“இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,”...

ஆயிஷா அஸ்ஃபியா ஓவியங்கள்

ஓவியங்கள் : ஆயிஷா அஸ்ஃபியா  வயது 6 ஒன்றாம் வகுப்பு காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு

சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது.“பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின.வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது.சிங்கராஜா கம்பீரமாக...

திரவியம் ஓவியங்கள்

ஓவியம் :  S.திரவியம்நான்காம் வகுப்பு D.A.V. CBSC Boys School சென்னை .

தேசிய நெடுஞ்சாலை

மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம்....

துப்பறியும் பென்சில் – 7

 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில்...

தினேஷ் குமார் ஓவியங்கள்

ஓவியம் :  R. தினேஷ் குமார் த/பெ  C.ரவிக்குமார்எட்டாம் வகுப்பு அரசு உயர்நிலைப் பள்ளி; பிராந்தியன்கரை;  நாகபட்டினம் மாவட்டம்