குறுங்கதைகள்-அரிசங்கர்
சொல் கொன்றதுசனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...
காஃப்கா – கடற்கரையில்
அத்தியாயம் 16
கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...
கெவி
சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப் போயிருந்தது. இழுத்துப்...
எங்கே அந்த மர்மமான மனிதர்கள்
(1)
அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய சம்பவத்தைக் கலைத்துவிட்டு எழுந்து...
பறவைக்கோணம்
இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது
சமவெளியில் அதற்கென இருந்த காடு
மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும்
பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது
இறகுகள் ஒத்துழைக்கவில்லை
மலையின் காலடியில் தனித்து நின்றது.——
இரண்டு பாறைகளை சற்று அகற்றி
மலையேறும் பாதையைத்
திருத்தியிருந்தான் பாணன்
மந்தியின்...
எதிரீடுகளின் சதுரங்கம்
பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன்...
கொம்பற்றவன்-வி அமலன் ஸ்டேன்லி
'சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்' என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத்...
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை எவ்வாறு ரசிக்கின்றது காற்றில் மிதந்து கொண்டிருக்கும்தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன வானிலிருந்த விழுந்த மழைத்துளி சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் தவத்தினை கலைத்துவிட்டது பசிய காட்டில் திரியும் பட்டாம்பூச்சிகள் மனிதர்களையே பார்த்திருக்காது பச்சை போர்த்திய இவ்வுலகம் பட்டாம்பூச்சிகளுக்கானது கடவுள் தனது தூரிகை வண்ணங்களால் பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் மனிதன் சுதந்திரத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க பட்டாம்பூச்சியாகத்தான் பிறவியெடுக்க வேண்டும்! ப.மதியழகன்
யார் சக்கரவர்த்தி?
ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது...
கூப்பிய கரம்
நீங்கள் உங்கள் வெறுங்கையையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பீர்கள்? உங்களால் உங்கள் உள்ளங்கையில் ஊடுபாவும் ரேகைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா? அப்படியான சமயங்கள் எப்போதாவது வாய்த்திருக்குமா உங்களுக்கு? நான் அப்படியான ஒரு...















