படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

பொன்னுலக்ஷ்மி

நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம்.பஸ்ஸை...

கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

 1) மிதிபடும் காலம்I.என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதுஅதைத் தற்செயலாகப் பார்த்தேன்அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்ததுஓ! என் அன்புக் காலணியே! நீ...

வாழ்வின் பெருமகிழ்வு

௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு...

வெதும்பல்

அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்....

இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா

நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...

கட்டியங்காரனின் கூற்று

ஒரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம்.  பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை...

அகச்சேரன் கவிதைகள்

 1) தேட்டம் பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்தமலைப்பாதையில் மேலேறுகிறேன்சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள்தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றனசாலையைப் பொருட்படுத்தியதாகத்தெரியவில்லை. ●●● செத்தவன் பிழைத்தானெனில்சங்கொலி நிறுத்தம்சங்கொலி நின்றிடிலோசடங்குகள் முடக்கம்சடங்குகள் முடங்கியபின்மலர்பாடை கலைப்புபாடை கலைந்த பின்னர்திரண்டவர் தளர்நடைதிரண்டவர் சென்ற தன்பின்ஏங்குமொரு வெட்டுகுழி ●●● ...

குற்றவியல் நீதியமைப்பில் தடயவியலின் முக்கிய பங்களிப்பு-றின்னோஸா

வழக்கு 01. கிரிஸ்டல் பெஸ்லானோவிட்ச் கொலை வழக்கு (Krystal Beslanowitch)அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கிறிஸ்டல் பெஸ்லானோவிச் எனும் ஒரு பதினேழு வயதுப் பெண், தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு மண்டை ஓடு நசுக்கிக்...

மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.

தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!!இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...