சமரசம் மலர்ஸ்
என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய...
பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்
நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான்(Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார்.தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத...
இன்பா கவிதைகள்
தையல்காரர்கள் வீதிநடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
என் தந்தையின் நினைவாகநான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்என் தந்தையை நினைவூட்டுகின்றனர்ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோதுமரணத்தோடு காதலுற்றார்.கார்டினெர் சாலையில் நான் காணும்,நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்ஒருவேளை நான்...
ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்
நோவின் தூல வடிவம்காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம்.பச்சைக் கூட்டத்தினிடையேவலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது.நெருப்பைப் பழிவாங்குவதற்கெனபொழிவித்த பெருமழையெல்லாம்அம்பல முற்றத்திற்கு வெளியேஅடங்கிப் போயின.அத்தாணி மண்டபத்தில்காய வைத்திருந்தஉறக்கப் போர்வைகளை உலர விடாதுமடித்து...
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
1.நிலமும் பொழுதும் பழைய உயிரினம்நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும்கம்பும் பாலேறினால்காவலுக்குச் செல்லும் நான்கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும்விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன்இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று பொருமுவேன்.தையல்சிட்டுக்களோஎருக்கம் விதைகள் போலக் காற்றில்...
பா.ராஜா கவிதைகள்
நிலுவைஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு.•வட்ட வடிவப்பாதைவிருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால்எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...
ஜீவன் பென்னி கவிதைகள்
வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள்சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள்,ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்திஅடுக்கி வைத்துக்கொள்கின்றனர்.*கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்,போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களதுஉடல் முழுவதும் குண்டுகளைச்...
ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
'நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்' என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. 'மனித...
ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)
நீ நான் எல்லாமேபெயருக்கு முகாந்திரங்கள்வாடாப் பூந்தோட்டம் போய்ப்பூப்போம் வா”- ஸ்ரீ வள்ளிஇங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும்,...















