பெருந்தொற்றுக் காலப் பொது முடக்கம் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளதா…?
பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு...
முள்ளெலி
உலகில் 17 வகை முள்ளெலிகள் உள்ளன. ஐரோப்பா. ஆப்பிரிக்கா. நியூசிலாந்து, ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன.. இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் காணப்படுகின்றன. அவை நீண்டகாது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி...
ஞா.தியாகராஜன் கவிதைகள்.
1.அப்போதுதான் அதிசயமாகயாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அதுவேறுவழியில்லாமல் அன்றைக்குதான்முதன்முதலாக அதை முயற்சித்தேன்மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றிஎனக்கெதுவும் தெரியாது.2.யார் சொல்வதற்கு முன்பும்முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச்சொல்லிவிடுகிறேன்இருந்தாலும் ஒரு தடவை அவர்களும்அதை சொல்லிவிடுகிறார்கள்நான்...
அர்ஜுன்ராச் கவிதைகள்.
சமர்த்தனான கவலைஒரு மலினமான கவலையைப்பெரும் பம்மாத்துடன்செல்லம் கொஞ்சிஞாபக புறவெளியின்தென்படாததூரத்திற்கு தொலைத்துவிட்டுவந்தேன்என் மனக்கதகதப்பின்வீச்சத்தை நுகர்ந்துகொண்டுஎப்படியோ மீண்டும்வந்துவிட்டதது குளிப்பாட்டிவைத்தஎன் மனவீட்டுக்குள்ளேயேவாலைக் குழைத்து குழைத்துநிரபராத முகத்தோடுஎன் கால்களை நக்கி'என் எஜமானனே...'என்றேகுகிறதுஎன்னிடம். இனி கல்லெடுப்பதா ?கறிபோடுவதா ? என்றஒரே குழப்ப வெறியில்கொப்பூழ்...
மரபுடைத்த தலைவிகள்.
பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக்...
நாற்றம்
“ஐ டிட் இட் மேன்... ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது.சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும்...
ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]
ஸ்வீடிஷ் எழுத்தாளர் பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பொராபஸ் (1950) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை க.நா.சு அன்புவழி என்று தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் முழுமையாக...
“அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு...
எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக்...
விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் -வனவாசி (கண்ணீரைப் பின்தொடர்தல்)
இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும். இந்திய வரலாறென்பது வனத்திற்கும் பிற நிலப்பகுதிகளுக்கும் இடையேயான தொடர்ந்த போராட்டம் தான்....
சுகுண லய மாதுர்யம்!
நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான்...











![ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]](https://staging.kanali.in/wp-content/uploads/2021/06/rusukkalukkuettatharusi-1.jpg)



