டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்
1.உழவரே! உழவரே! விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும் தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன் உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள் உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என காற்றில்...
கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்
உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில்....
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை எவ்வாறு ரசிக்கின்றது காற்றில் மிதந்து கொண்டிருக்கும்தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன வானிலிருந்த விழுந்த மழைத்துளி சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் தவத்தினை கலைத்துவிட்டது பசிய காட்டில் திரியும் பட்டாம்பூச்சிகள் மனிதர்களையே பார்த்திருக்காது பச்சை போர்த்திய இவ்வுலகம் பட்டாம்பூச்சிகளுக்கானது கடவுள் தனது தூரிகை வண்ணங்களால் பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் மனிதன் சுதந்திரத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க பட்டாம்பூச்சியாகத்தான் பிறவியெடுக்க வேண்டும்! ப.மதியழகன்
ட்ரான்ஸ் – ஒரு விமர்சனப் பார்வை
உலகின் மிகவும் கனம் மிகுந்தது ஒரு சிறு குழந்தையின் சவப்பெட்டி. அந்தச் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் அந்த இறுதி நொடியில் தன்னுடைய குழந்தையின் சவத்தைத் தூக்கிக் கொண்டு ஒரு போதகரின் முன்பாகக்...
முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில் ..
முதல் கதை எதுவென ? குறித்தான கேள்வியோடுதான் உருவாக்கம் பெற்றது இக்கட்டுரை. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் புனைவிலக்கியம் குறித்தான படைப்புக் கலை அதாவது தமிழ்ப் புனைவிலக்கியம் பொறுத்த வரை பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கினால் (1879-2020) நூற்று நாற்பத்தொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், இலக்கிய ஆய்வாளர்களால் எது...
அடித்தட்டு மக்களின் குணாம்சங்களைக் கொண்டாடும் வேரில் பழுத்த பலா!
பலா தித்திப்பான இனிப்புச் சுவையைக் கொடுப்பது போல எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வேரில் பழுத்த பலா’ நாவலிலும் அத்தகையதொரு இனிமையான சுவையைக் கண்டேன்... உணர்ந்தேன்... நாவலின் பெயர் பொருத்தம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது....
ரோஜாப்பூக்கள்
மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி.”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும்...
இந்திர நீலம்
காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி...
ஸ்ரீவள்ளி கவிதைகள்
சிலவற்றைச் சரி செய்ய முடியாதுதிடீரென
ஒரு நாள்
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மறைந்துவிடுகின்றன
அப்படியொரு நாளுக்குப்பின்
மீண்டும் சூரியன் முளைக்கிறது
சந்திரன் முளைக்கிறது
நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன
ஆனால் இது பழகிய வானமல்ல
தலைக்கு மேல் பெரிய படுதா
இதன் அடியில்
ஒரு மரத்தில்
தூக்குமாட்டிக்கொள்ளக்கூட
முடியாது. தன்னோடிருத்தல்தன்னந்தனிமையில்
ஒரு வீணை...
அடையாளம்
விருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்...
பழைய பத்துரூபாய்...















