விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!
இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக...
போர் நடனங்கள்
1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள்
சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி...
மரண வீட்டு சடங்காளன்
நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது...
பால் திரியும் காலம்(மலையாளம்) -என்.எஸ்.மாதவன், தமிழில்- இரா. முருகன்
12615 சென்னை - புதுதில்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் சரியான நேரமான இரவு ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு போபால் சந்திப்பின் மூன்றாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. புகைவண்டியில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களும் குறைவுதான்....
ஃபிலிப் லார்கின் கவிதைகள்
1.புலர் காலை
கண் விழித்து
தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும்
திரைசீலைகளை விலக்கி
மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும்
இவைபோலவே
உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும்
எத்தனை விசித்திரமாய் உள்ளது.2.சென்றுகொண்டிருத்தல்வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத
எந்த விளக்கையும் ஏற்றாத
ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறதுதூரத்திலிருந்து காண
பட்டுபோல் தெரிந்தாலும்...
புரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்
பள்ளிக்கூடப் பூங்காவை ஒட்டிய பாதையில் உலவிக்கொண்டிருந்த ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நின்றார். தொலைவில் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால், வெண்பனி உறைந்திருந்த வயற்பரப்பைச் சுற்றிலும் நீல...
கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்
எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக.. பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன். என்னோடு என் இரண்டு அண்ணன்கள்,...
இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமைகிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டுகுழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தனபின்னால் வானமும், நீலத் தொடுவானும்கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்ஆமை மேலே...
தோட்டங்களின் தொடர்ச்சி
சில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில் போகும் நேரத்தில் இப்போது அதை...
உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை
எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது...














